விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 10 ஜனவரி, 2011
எங்கே இறைவன்...?
குருடனுக்கும் இருள் தெரியும்,
செவிடனுக்கும் நிசப்தம் கேட்கும்,
ஊமை உதடுகளும் மௌனம் பேசும்.
இவைகளில் ஏதும் அறியாமல்
யாதுமாகி நிற்கிறாய்
என் இறைவா....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக