திங்கள், 10 ஜனவரி, 2011

எங்கே இறைவன்...?

குருடனுக்கும் இருள் தெரியும்,
செவிடனுக்கும் நிசப்தம் கேட்கும்,
ஊமை உதடுகளும் மௌனம் பேசும்.

இவைகளில் ஏதும் அறியாமல்
யாதுமாகி நிற்கிறாய்
என் இறைவா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக