விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 23 ஜனவரி, 2011
நிழல்...
சிரிக்கையில், சிரிக்கிறாய்
நடக்கையில், நடக்கிறாய்.
எக்காலமும் மனமறியாது,
உடனிருக் கிறாய்.
தனிமை போக்கி,
துணிவை தர,
எதிர்வந்து நின்றிடு,
நீ
என் நிழலல்ல,
நிஜம் என்று
உணர்த்திட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக