ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நிழல்...

சிரிக்கையில், சிரிக்கிறாய்
நடக்கையில், நடக்கிறாய்.
எக்காலமும் மனமறியாது,
உடனிருக் கிறாய்.
தனிமை போக்கி,
துணிவை தர,
எதிர்வந்து நின்றிடு,
நீ
என் நிழலல்ல,
நிஜம் என்று
உணர்த்திட...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக