வெள்ளி, 15 செப்டம்பர், 2017

சந்திப்பு!!!

என் விழிகளில்,
நீ வீழ்ந்ததும்...
என் இமைகளும்,
கூட மறந்ததே...

உன் மொழிகளை,
நான் கேட்டதும்,
மெல் இசையினை,
செவி துறந்ததே...

அருகில் வராதே,
சுவாசிக்க மறப்பேனோ???
அருகில் வராதே...
நிலைதவறி வீழ்வேனோ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக