விழித் தேடும் விடியல்கள்...!!!
வெள்ளி, 15 செப்டம்பர், 2017
சந்திப்பு!!!
என் விழிகளில்,
நீ வீழ்ந்ததும்...
என் இமைகளும்,
கூட மறந்ததே...
உன் மொழிகளை,
நான் கேட்டதும்,
மெல் இசையினை,
செவி துறந்ததே...
அருகில் வராதே,
சுவாசிக்க மறப்பேனோ???
அருகில் வராதே...
நிலைதவறி வீழ்வேனோ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக