செம்மறிய கட்டிபுட்டு,
செங்கடல தின்னுகிட்டு,
வாரான், அவன் வாரான்...
சண்டித்தனம் செஞ்சிபாக்க,
சப்பமூக்கி கம்பெடுத்து,
வாரா, அவ வாரா...
நத்தஒன்னு தூக்கம்கெட்டு,
நெனஞ்சிட ஓட்டவிட்டு,
வருதே, வருதே...
சீண்டிப்பாக்க ஆசைப்பட்ட,
நண்டுஒன்னு தொல்லைஇப்ப,
தருதே, தருதே....
அம்மாடியோ காதல் தானா???
ஊரறிஞ்ச சேதி தானா???
எங்கேபோய் முடியும்??? தெரியலையே...
காடும் மேடும் பதிலே சொல்லலியே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக