விழித் தேடும் விடியல்கள்...!!!
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013
முருகன்...
பிறைநுதல் தனில்,
இமை விரிந்திட,
பொறி விழுந்தது,
விழி வழியில்...
சுடர் குளிர்ந்திட,
மனம் துதித்திட,
கரு பிறந்தது,
மலர் மடியில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக