செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

முருகன்...

பிறைநுதல் தனில்,
இமை விரிந்திட,
பொறி விழுந்தது,
விழி வழியில்...

சுடர் குளிர்ந்திட,
மனம் துதித்திட,
கரு பிறந்தது,
மலர் மடியில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக