sorry girls... I shouldn't have written this...
ஒரு வார்த்த, அவபேச,
என் கனவும் கலைஞ்சி போச்சி...
என் மனசில், முன்ன இருந்த,
ஒருவானவில் வெளுத்து போச்சு...
ஏண்டிநீயும், முன்னால வந்த?
எதுக்குஎன்ன, கொண்டாடி கவுத்த???
மனசுக்குள்ள, பூகம்பம் வெடிக்க,
கையவிட்டு, கண்சிமிட்டி போறாடா....
அவனெனப்பு, இப்ப வெறுப்பு,
நாந்தண்ணியில மெதக்குறேன் மீனா???
கண்ணமூடி, கண்டகனவு,
பெருமழையில செத்துப்போன மானா???
அம்மியில அரளிய அரைச்சா...
மயக்கத்துக்கு, மருந்துனு கொடுத்தா...
விழுங்கியதும் கழுத்தையும் நெரிச்சா...
கல்லறையில் என்னதள்ளி பொதச்சாடா...
ஒரு வார்த்த, அவபேச,
என் கனவும் கலைஞ்சி போச்சி...
என் மனசில், முன்ன இருந்த,
ஒருவானவில் வெளுத்து போச்சு...
ஏண்டிநீயும், முன்னால வந்த?
எதுக்குஎன்ன, கொண்டாடி கவுத்த???
மனசுக்குள்ள, பூகம்பம் வெடிக்க,
கையவிட்டு, கண்சிமிட்டி போறாடா....
அவனெனப்பு, இப்ப வெறுப்பு,
நாந்தண்ணியில மெதக்குறேன் மீனா???
கண்ணமூடி, கண்டகனவு,
பெருமழையில செத்துப்போன மானா???
அம்மியில அரளிய அரைச்சா...
மயக்கத்துக்கு, மருந்துனு கொடுத்தா...
விழுங்கியதும் கழுத்தையும் நெரிச்சா...
கல்லறையில் என்னதள்ளி பொதச்சாடா...