திங்கள், 21 அக்டோபர், 2013

அவள்...

யார் நீ யாரடி...?
செந்தீ நீ தானடி...
யார் நீ யாரடி...?
பூமேனி தானடி...
Polish செய்த Granite போல 
உன் கண்கள் மின்ன...
ஒரு பார்வை பார்க்க எந்தன் 
நெஞ்சம் ஏதேதோ பண்ண...
எனை சத்தமின்றி, சலவை செய்யாதே...
இதழ் எச்சில் நீரில், தீயை மூட்டாதே...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக