செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

வெள்ளாடை...

அணிந்த 
அனைவருக்கும் 
பெருமை 
அளித்தாய்...
குங்கும 
கரையற்ற 
மங்கையை 
தவிர...
வெண்மையே, 
பிடிக்கவில்லை.
நீ அடக்கிய,
வர்ணங்களை,
அவள்மீது 
அவிழ்த்துவிடு,
வெண்கறைகள்,
மறையட்டும்...
வர்ணங்கள் 
பிறக்கட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக