அணிந்த
அனைவருக்கும்
பெருமை
அளித்தாய்...
குங்கும
கரையற்ற
மங்கையை
தவிர...
வெண்மையே,
பிடிக்கவில்லை.
நீ அடக்கிய,
வர்ணங்களை,
அவள்மீது
அவிழ்த்துவிடு,
வெண்கறைகள்,
மறையட்டும்...
வர்ணங்கள்
பிறக்கட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக