திங்கள், 15 செப்டம்பர், 2014

யதார்த்தம்...

கற்பனை கதவினை,
தமிழ் தாழிட்டு,
கவிதையை பூட்டிவைப்பான்,
நற்கவிஞன்...
தாழினை உடைத்தெறிந்து,
கவிதையை சிறைமீட்பான்,
நல்வாசகன்...
நான், கவிஞனுமில்லை...
நீ, வாசகனுமில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக