விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 15 செப்டம்பர், 2014
யதார்த்தம்...
கற்பனை கதவினை,
தமிழ் தாழிட்டு,
கவிதையை பூட்டிவைப்பான்,
நற்கவிஞன்...
தாழினை உடைத்தெறிந்து,
கவிதையை சிறைமீட்பான்,
நல்வாசகன்...
நான், கவிஞனுமில்லை...
நீ, வாசகனுமில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக