சனி, 6 செப்டம்பர், 2014

தேவதை...

அடடா... 
புயல் பூர்த்ததே,
அவள் பார்த்திட,
இந்த மனதில்...

மெழுகாய்,
மனம் உருகுதே,
பின், உறையுதே,
இவள் சிரிப்பில்...

புதிதாய், 
இவன் தேடலும், 
மெல்ல தொடங்குதே,
இரு விழியில்...

அழகாய்,
ஒரு வானிலை,
தந்து போகிறாள்,
இவன் வழியில்....

யாரோ யாரோ????
இந்த தேவதை யாரோ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக