ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

தந்தை...

நீ சிரித்தாய் 
நான் சிரித்தேன்...
நீ முறைத்தாய்,
நானும் முறைத்தேன்...
உன்னையே நான்,
பிரதிபலிப்பேன்...
ஏனெனில் உன் 
பிம்பம் நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக