விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 21 செப்டம்பர், 2014
தந்தை...
நீ சிரித்தாய்
நான் சிரித்தேன்...
நீ முறைத்தாய்,
நானும் முறைத்தேன்...
உன்னையே நான்,
பிரதிபலிப்பேன்...
ஏனெனில் உன்
பிம்பம் நான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக